Prayer Requests
Feel free to view, submit or help pray for prayer requests here.
CSI holy redeemer church edayarpalayam coimbatore involved in sale of land for 20 years.This church also cheated a widow womens 70000 rupees along with his committee member fraud sivarajan and his wife Julie sivarajan.This church and it’s committee member sivarajan cheated a widow women’s money and this church also make sivarajan to escape from police even there is a evidence that sivarajan and Julie is a liar and fraud. Kindly avoid these types of real estate church and save your money from frauds.CSI holy Redeemer church edayarpalayam, coimbatore Secretary:MULUMATHI:9443170674, Treasurer:Dr.Issac Christian Moses:9443043211, Pastor:David Suresh:9443656551.ஏன் சிவராஜன் ஆலயத்தில் பொய்யும்,ஜூலி கடிதத்தில் ஒன்றுமாக பொய் கூறியும் கூட இந்த அலய நிர்வாகம் 70000 திருடனை தப்ப வைத்தது.
1 week ago | Prayed 0 time(s)CSI HOLY REDEEMER CHURCH EDAYARPALAYAM,COIMBATORE CHURCH மற்றும் அவர்களது கமிட்டி மெம்பர் fraud சிவராஜன்,மனைவி கேடி ஜூலி ஆகியோர் சேர்ந்து விதவையின் 70000 ரூபாயை மோசடி செய்தனர்.தமிழக முதல்வர் தனிபிரிவில் வழக்கு கொடுத்ததற்கு சிவராஜனை மற்றும் ஜூலியிடம் மட்டுமே விசாரித்தனர். அதில் சிவராஜன் 70000+30000போட்டு சரவணபட்டியில் மனைவாங்கி தந்ததாகவும் மேலும் ஜூலி கடிதத்தில் 60000+30000 போட்டு சரவணபட்டியில் இடம் வாங்கி தந்ததாக இருவரும் மாறிமாறி பொய் எழுதினர் ஆனாலும் ஆலய நிர்வாகம் அவர்களை காப்பாற்றியது. அந்த 70000 ரூபாயை ஜூலி ஆலயநிர்வாகம் மூலமாக இடம் வாங்க ஆலய நிர்வாகம்தான் கொடுத்தது இதன் மூலம் அம்பலம்.விதவையின் பணத்தை ஜூலி மனை வாங்க ஆலயநிர்வாகம் ஜூலியிடம் எப்படி கொடுக்கலாம்?. இந்த கேடி CSI holy(poly) redeemer church edayarpalayam மற்றும் ஜூலி,சிவராஜன் ஆகியோருக்கு கடுமையான தண்டனையளிக்க பிராத்தனை செய்யுங்கள்.
2 weeks ago | Prayed 1 time(s)Dear Pastor My daughter in law Katherin Julisha Daniel filed a divorce notice to my son Cliff Lavin in Qatar Court with the guidance of the parents came from Oman and brother and grandfather came from India. Case was rejected by the Qatar court. They appealed against the court verdict. Judgement will be 30th of June 2022. In the family also everyone is sick Please pray for us for this difficult situation. Thanks, and regards. Felix
1 month ago | Prayed 0 time(s)எனது அண்ணன் அஜித் பல வருடங்களாக முயற்சி செய்யும் காரியம் விரைவில் வெற்றி அடைய எமது தேவநாகிய ஆண்டவர் உறுதுணையாக இருந்து பாதுகாக்கிம்படியும் எமது குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடநும் அமைதியாகவும் வாழ அருள் புரிய வேண்டும் என்று எ மது தேவநிடத்தி பரிந்து உருக்கமாக செபிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி.
5 months ago | Prayed 0 time(s)Pray to God to destroy evil persons in this world and to raise good people's. Pray to God for world Peace. Pray to God for immediate judgement for every sin around the world. BEWARE OF GOD BECAUSE GOD IS NOW,HERE WATCHING EVERYTHING WITH YOUR EYES.
11 months ago | Prayed 1 time(s)Dear brother and sisters,pray to God to save BSNL from other competition companies. Pray to God to develop BSNL infrastructure and network.Pray to God for BSNL contract workers.Pray to God for increase the subscriber base of BSNL. Pray to God to change the mind of people to encourage to use BSNL network which is the only govt Telecom company. Amen
11 months ago | Prayed 0 time(s)ஐயா ஒரு உடன்பிறவா சகோதரிக்கு புருஷன் 28வது வயதில் இறந்துவிட்டார்.அவன் தன் கணவன் இறக்கும்போது கிடைத்த பணத்தில் கிலாடி மற்றும் சிவராஜன் என்பவர்கள் கூறிய இடத்தை தன் பணம் கொடுத்து வாங்கினாள்.அந்த பணம் அவளது கணவன் இறந்ததால் அரசாங்கம் கொடுத்தது.கிலாடி இடத்தை காட்டிக்கொடுத்தது அந்த சகோதரியின் நன்மைக்கு அல்ல அந்த பணத்தில் பலவற்றை அவள் தன் குடும்பத்திற்காக அபகரித்தாள். மேலும் அதை மன்னித்த எனது விதவை சகோதரி அவளது மகளுக்கு தங்க மோதிரம் கொடுத்தாள்.பின்னர் கிலாடி மற்றும் சிவராஜனின் குடும்பத்தின் தீய எண்ணங்களை அறிந்த அந்த சகோதரி அவர்களிடமிருந்து பிரிந்தாள்.கிலாடி மற்றும் சிவராஜன் எச்சில் கையினால் காக்காவைக்கூட விரட்டமாட்டார்கள். மேலும் பல வருடங்கள் பின்னர் கிலாடி மற்றும் சிவராஜன் அந்த சகோதரியின் வீட்டிற்கு தேடி சென்றனர் மேலும் அந்த சகோதரியிடமிருந்து ஏழ்மையை கூறி 10000 ரூபாயை வாங்கி கொண்டாள்.பின்னர் கிலாடி மற்றும் அவளது கணவன் அந்த விதவை சகோதரி விற்ற இடத்திற்காக கமிஷன் 300000 கேட்டாள். இடமோ அந்த விதவை சகோதரியுடையது அதை விற்று கொடுத்தவரோ மற்றோருவர் அரசியல்வாதி. கிலாடிக்கும் சிவராஜனுக்கும் எந்த சம்ந்தமும் இல்லை இருந்தும் கணவன் இல்லாத காரணத்தால் அந்த விதவை சகோதரியை ஏமாற்றினார்கள். சிவராஜன் மற்றும் கிலாடி ஒரு பொய்யர்கள்,ஏமாற்றுகாரர்கள். அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறு.அந்த விதவை சகோதரியை விழுங்க முயர்ச்சி செய்தனர். திருமணத்திற்கு முன்பே கிலாடி மற்றும் சிவராஜன் அந்த விதவை சகோதரிக்கு செய்த பாவங்கள் பல. சிவராஜன் மற்றும் கிலாடி அந்த விதவை சகோதரியை கெட்ட வார்த்தையில் திட்டினார்கள்.சிவராஜனின் ஆண்மை விதவையை ஏமாற்றவும் கெட்ட வார்த்தையில் பேசவும் அவளிடம் கையேந்தவும் மட்டுமே இருந்தது அவனுக்கு அவனது மனைவியும் துணை அவளது மகள் ஷீபாவும் துணை ஷீபா தற்போது rex Ortho hospital coimbatoreஇல் பணிபுரிகிறாள்.அந்த விதவை மகனின் பிறப்பை தவறாக பேசினான் சிவராஜன் ஆனால் ஒரு காரியத்தை சிவராஜன் மறந்தான் அது என்னெவென்றால் அந்த விதவை கணவன் இறந்த பிறகு தன் மகனுக்காகவே கணவனின் வேலையை செய்துகொண்டு எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்தாள் மறுமணம் செய்யவில்லை ஆனால் சிவராஜனின் தாயோ அவனது தந்தைக்கு இரண்டாம் தாரம் மேலும் சிவராஜனின் மகள் ஷீபாவோ விவாகரத்து ஆகாவில்லை திருமணம் பற்றி யாருக்கும் தெரியாது அவன் தன் தாயையோ தன்மகளையோ பிறப்பை வைத்து தவறாக பேசுவானா அதை செய்யமாட்டான்.தன் தாயோ மகளோ கணவனை இழந்தோ பிரிந்தோ இருக்கும் போது அவர்களை மற்றவர்களுக்காக 100 ருபாயாவது செய்ய விடுவானா இல்லை ஆனால் மற்ற பெண்கள் விதவையாக இருந்தால் அவர்களை சுலபமாக செலுவுசெய்ய வைப்பான் அபகரிப்பான் சிவராஜன்,கிலாடி மற்றும் அவனது பிள்ளைகள்.சிவராஜன் அந்த விதவையிடம் நீ எப்படி பென்ஷன் வாங்குகிறாய் என்று பார்க்கிறேன் என்றான் அவனுக்கு அறிவு இல்லை என்பதை இந்த வார்த்தை மூலம் தெளிவுபடுத்தினான் ஏனென்றால் அந்த விதவையின் கணவர் உனக்குயார் உன் மனைவிக்கு யார் என்ற கேள்வியை சட்டம் சிவராஜனிடம் கேட்கும் மேலும் ஆதாயத்திற்காக வழக்கு தொடுத்தால் நேரத்தை வீண் அடித்தற்காக fine மற்றும் penalty கொடுக்கவேண்டிதாய் இருக்கும் .சிவராஜன் மற்றும் கிலாடி செய்த fraudகள்,பொய்கள் பல.பணமிருக்கும் இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்வார்கள் பின்னர் அவர்களையே குறைசொல்வாள்.சகோதர்களே உங்களால் நீதி கொடுக்க முடியவில்லை என்றாலும் இவர்களை போன்றவர்களை ஆதரிக்காதீர்கள்.பாம்பின் அமைதியை கண்டு நீ உதவினால் அது ஒருநாள் உன்னை கொத்தும்.யாத்திராகமம் 22:22,23படி கர்த்தர் இந்த பித்தலாட்டகார்களுக்கு தண்டனையளிக்க பிராத்தனை செய்யுங்கள்.
12 months ago | Prayed 0 time(s)My husband cheated on me for several years. I'm in trauma and need GOD to deliver me, give me a compassionate and kind heart to forgive my husband.
1 year ago | Prayed 2 time(s)ஊழலற்ற,தன்னலமற்ற,கறையில்லாத, குற்றமற்ற,குற்றப்பின்னணி இல்லாத நல்ல நபருக்கு மக்கள் வாக்களிக்க கர்த்தரிடம் பிராத்தனை செய்யுங்கள்.
1 year ago | Prayed 0 time(s)