புது வாழ்வு ஊழியத்தினரின் 25வது ஆண்டு
நிறைவு விழாவை முன்னிட்டு நடை பெறும்
நற்செய்தி பெருவிழாவை சிறப்பிக்க
இந்தியாவில் இருந்து வருகை
தரவிருக்கும் அருட் தந்தை அல்பேட்
தார்சியஸ் யோசப்ராஜ் அடிகளார் அவர்களை
அன்போடு வரவேற்கிறோம்
இவர்களின் நற்செய்தி பெருவிழாவும்,
குணமளிக்கும் ஆராதனை ஆகஸ்ட் 30 - 31
திகதி - செப்டம்பர் 6-7-13-14- 20
ஆகிய நாட்களில் மொன்றியல் மீட்பின்
அன்னை மறைத்தளத்தில் நடைபெறும் என்பதனை
உங்களுக்கு மகிழ்சியுடன்
தெரிவித்துக்கொள்கின்றோம். |